🍁🍁🍁🍁🍁🍁
கரத்தினால் சிறிது நீரை எடுத்து தலையின் மீது தெளித்துக்கொண்டு இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்:
ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ‘பி வா
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யாந்தர: சுசி:
ஸ்ரீ-விஷ்ணு
ஸ்ரீ-விஷ்ணு
ஸ்ரீ-விஷ்ணு
ஸ்ரீ குரு ப்ராணாம்
🍁🍁🍁🍁🍁🍁🍁
நமா ஓம் விஷ்ணு பாதாய கிருஷ்ண பிரெஸ்தாய புதலே
ஸ்ரீமதே (உங்களுடைய ஆன்மீக குருவின் பெயர்) இதி நாமினே
ஸ்ரீ கிருஷ்ண பிரணாம மந்திரம்,
🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹே க்ருஷ்ண கருணா–ஸிந்தோ தீன–பந்தோ ஜகத் பதே
கோபேஷ கோபிகா–காந்த ராதா–காந்த நமோ ’ஸ்து தே
ஸ்ரீ ராதா பிரணாம மந்திரம்,
🍁🍁🍁🍁🍁🍁🍁
தப்த–காஞ்சன–கௌராங்கி ராதே வ்ருந்தாவனேஷ்வரி
வ்ருஷபானு–ஸுதே தேவி ப்ரணமாமி ஹரி–ப்ரியே
ஸ்ரீ பஞ்ச தத்வா மந்திரம்
🍁🍁🍁🍁🍁🍁🍁
பஞ்ச தத்வாத் மகம் க்ருஷ்ணம் பக்தரூப ஸ்வரூபகம்
பக்தாவதாரம் பக்தாக்யம் நமாமி பக்த ஷக்திகம்
ஸ்ரீ நரசிம்மதேவரின் ப்ரணாம்
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
நமஸ்தே நரசிம்மாயா
ப்ரஹ்லாதாலாத-தாயினே
ஹிரண்யகசிபூர் வக்ஷ:
சிலா-டங்கான காலாயே
இதோ நரசிம்மா பரதோ நரசிம்மோ
யதோ யதோ யாமித தோ நரசிம்ம
பஹிர் நரசிம்மோ ஹ்ருதயே நரசிம்மோ
நரசிம்ஹம் ஆதிம் சரணம் ப்ரபத்யே
சங்கல்பம் செய்யும் முறை
🍁🍁🍁🍁🍁🍁🍁
(சிறிது நீரை கரத்தில் வைத்துக்கொண்டு பின்வருமாறு கூற வேண்டும்)
ஹரி ஓம் தத் சத்
ஓம் கோவிந்தா !
ஓம் கோவிந்தா !
ஓம் கோவிந்தா !
அத்யா பிராமனோ ஆஹ்னி த்விதீய பரார்தே ஸ்ரீ ஸ்வேதவராஹகல்பே வைவஸ்வதமன்வந்தரே, அஸ்தாவிம்சதித்தமே கலி யுகே, கலி பிரதம பாதே ஜம்பூத்வீபே பரதக்கண்டே , பாரதவர்ஷே , ( உங்கள் ஊர் பெயர்) தக்ஷிணாயனே கார்த்திகா மாஸே சுக்ல பக்ஷே ஏகாதசி - துவாதசி - திரயோதசி - சதுர்தசி - பூர்ணிமா திதௌ அச்யுத கோத்ரஸ்ய (உங்கள் பெயர்) ஸ்ரீ கிருஷ்ணா ப்ரீத்தி காம பஞ்சடிநாத்மக பீஷ்மபஞ்சகா விரதம் அஹம் கரிஷ்யே .
ஓம் தத் விஷ்ணோ: பரமம் பதம் ஸதா பச்யந்தி ஸூரய !
திவீவ சக்ஷூராததம்! தத் விப்ராஸோ விபந்யவோ!!
ஜாக் ருவாம்ஸஸ் ஸமிந்ததே! விஷ்ணோயார்த் பரமம் பதம்!!
ஜெய ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய பிரபு நித்யானந்தா
ஸ்ரீ அத்வைத கதாதர ஸ்ரீ வாசாதி கௌர பக்த வ்ரிந்தா.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.
Comments
Post a Comment